அசுமாரி சிரப் – சிறுநீரக கல் கரைய
அதிமதுரம்
அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.அதிமதுரம் பொடி
அமுக்கரா சூரணம்
அமுக்கரா சூரணம்
அமுக்கரா சூரணம்' எனும் சித்த மருந்து, பல நோய்களுக்கான எதிரி!
வாத நோய், உறக்கமின்மை, இடப்பாட்டு ஈரல் நோய், விந்து நஷ்டம், மேகவெட்டை, வெள்ளைப்படுதல், கைகால் எரிச்சல், வறட்சி, ரத்தசோகை மற்றும் ஆண்மை குறைபாடு போன்றவைகள் தீரும்
சூரணத்தை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம் அல்லது தேனுடன் குழைத்து சாப்பிடலாம்.
முழுவதும் மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் இல்லாதது.
அமுக்கரா பொடி
அமுக்கரா மாத்திரை
அம்மான் பச்சரிசிப் பொடி
அரச விதை பொடி
அருகம்புல் கசாயம்
ரத்தத்தை சுத்தப்படுத்தும்
ஞாபக சத்தியைத் தூண்டும், அருகம்புல் சிறந்த மருந்தாகும்.
ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் அருகம்புல் கசாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.
200 மில்லி