Showing 1–12 of 42 results

BLACK TRENDS AGARPATHI

55.00
The strong aroma of black trends agarbattis has healing properties that relieve pain and congestion. Aromatic scents like eucalyptus or peppermint can lower heart rate and palpitations, making you feel calm from the inside out.

INSTANT DASAMGAM SAMBRANI

25.00
Quantity: 20 Sambrani It is made only from domestic cow dung Chambrani is not just an aromatic smoke. Applying this at home will give you the benefits of performing a homam. By putting sambrani, most importantly, the evil eye, envy of others towards us, evil eye and other things will be removed.

அபிசேக பஞ்ச கவ்யம்

75.00
பதினாறு அபிசேக பஞ்ச கவ்யம் / 100 மில்லி உபயோகம்: யாகம், அபிசேகம், மற்றும் வீடு, தொழில் நிறுவனங்களில் தெளிக்க தீயசக்திகள் விலக்கி தெய்வ அருள் கிடைக்கும். மூலப்பொருட்கள்: பால், தயிர், நெய், நாட்டு பசு சாணம், கோமியம், வாசனை திரவியங்கள், கரும்புச்சாறு, விபூதி, குங்குமம், மஞ்சள் தூள், பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, இளநீர், துளசி, பன்னீர், குங்குமப்பூ மற்றும் பழ வகைகள் சேர்த்து தயாரிக்கப்பட்டது.

அபிஷேக பன்னீர்

22.0065.00
100% தூய்மையானது. பூஜை அல்லது நிகழ்வுகளில்  இதைப் பயன்படுத்தவும்.

இனிய நறுமண திருநீறு

101.00
100 கிராம் சித்தர்கள் முறைப்படி இயற்கை மூலிகைகளைக் கொண்டு கைகளால் தயாரிக்கப்பட்ட தரமான திருநீறு ஆரோக்கியமான நாட்டு மாடுகளின் சாணத்தில் அக்னி புடமிட்டு சவ்வாது கலந்து இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.

கருங்காலி கையணி

400.00
கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. ஆகையால் நம்முடைய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் போக்கி நேர்மறை எண்ணங்களை நம்முள் செலுத்தக்கூடிய தன்மை நிறைந்தது. பொதுவாக கோயில்களின்  கலசங்களில் கருங்காலி கட்டையை போடுவார்கள். எதற்காக என்றால் எப்படிப்பட்ட கதிவீச்சுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்பதற்காகத்தான்.

கருங்காலி மாலை – ஐம்பொன்

2,350.002,850.00
54 மணிகள் கொண்ட சுத்தமான ஐம்பொன் மாலை கருங்காலி மாலை பயன்கள்: கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது எடுத்த காரியம் சித்தி பெற்று, தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும், மன அமைதி ஏற்படும், பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் பகவான் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் கிடைக்கும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் திருமண தடைநீங்கி திருமணம் கைகூடும். ஆண் பெண் என இருபாலரும் இந்த கருங்காலி மாலையை அணியலாம். இந்த மாலையை கொண்டு தியானம் செய்யவும், மந்திரங்கள் ஜெபிக்கவும் உபயோகிக்கலாம், கடவுள் சிலைகளுக்கு மாலையாகவும் அணிவிக்கலாம். கருங்காலி மாலை அணியும் முறை:கருங்காலி மாலையை முதலில் பாலில் ஒருமுறை கழுவி விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு, நல்ல நேரத்தில் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வேண்டி வணங்கி அணிந்து கொள்ளலாம் நமது உடலில் குறைபாடுள்ள சக்திகளையும், சத்துகளையும், மோதிரம் அல்லது காப்பு ஐம்பொன் உலோகங்கள் முலம், உடலில் உள்ள நரம்பு மூலம் ராஜ உறுப்புகளுக்கு பிரபஞ்ச சக்திகளையும், ஈர்த்து உடலுக்கு தேவையான ஆத்ம சக்தி, மனோ சக்தி,ஞான சக்தி, ஆண்மை சக்தியையும் பெற ஐம்பொன் உலோகம் அணிவதன் மூலம் பெறிதும் துணை புரிகிறது

கருங்காலி மாலை – வெள்ளி

3,850.004,950.00
54 மணிகள் கொண்ட சுத்தமான வெள்ளி மாலை கருங்காலி மாலை பயன்கள்: கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை தங்கவிடாது எடுத்த காரியம் சித்தி பெற்று, தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும், மன அமைதி ஏற்படும், பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் பகவான் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் கிடைக்கும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் திருமண தடைநீங்கி திருமணம் கைகூடும். ஆண் பெண் என இருபாலரும் இந்த கருங்காலி மாலையை அணியலாம். இந்த மாலையை கொண்டு தியானம் செய்யவும், மந்திரங்கள் ஜெபிக்கவும் உபயோகிக்கலாம், கடவுள் சிலைகளுக்கு மாலையாகவும் அணிவிக்கலாம். கருங்காலி மாலை அணியும் முறை:கருங்காலி மாலையை முதலில் பாலில் ஒருமுறை கழுவி விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு, நல்ல நேரத்தில் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வேண்டி வணங்கி அணிந்து கொள்ளலாம் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்

கருங்காலி மாலை 6mm

700.00
கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. ஆகையால் நம்முடைய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் போக்கி நேர்மறை எண்ணங்களை நம்முள் செலுத்தக்கூடிய தன்மை நிறைந்தது. பொதுவாக கோயில்களின்  கலசங்களில் கருங்காலி கட்டையை போடுவார்கள். எதற்காக என்றால் எப்படிப்பட்ட கதிவீச்சுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்பதற்காகத்தான்.

கருங்காலி மாலை 8mm

900.00
கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. ஆகையால் நம்முடைய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் போக்கி நேர்மறை எண்ணங்களை நம்முள் செலுத்தக்கூடிய தன்மை நிறைந்தது. பொதுவாக கோயில்களின்  கலசங்களில் கருங்காலி கட்டையை போடுவார்கள். எதற்காக என்றால் எப்படிப்பட்ட கதிவீச்சுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்பதற்காகத்தான்.

கற்பூர வில்லைகள்

93.00
எண்ணிக்கை: 100 வில்லைகள் கற்பூரத்தின் ஆரோக்கிய நலன்கள்: * கற்பூரம், அரிப்பு, தீக்காயங்கள் மற்றும் பூஞ்சை தொற்று போன்ற பல தோல் நிலைகளுக்கு ஒரு செல்லுபடியாகும் தீர்வு ஆகும். * இது தோல் வழியாக எளிதில் உறிஞ்சப்பட்டு அதனால் வீக்கம் மற்றும் வலியை ஒழிப்பதில் நன்மை பயக்க கூடியது.

கிண்ண சாம்பிராணி

72.00
எண்ணிக்கை: 12 சாம்பிராணி நாட்டுமாட்டுபசுஞ்சாணம் நாட்டு பசு மாடுகளின் சாணத்தில் மட்டுமே தயாரிக்கபடுகிறது சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும். சாம்பிராணி போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்கும்.