33 வகை சிறுதானியங்கள் அடங்கிய சத்துமாவு
உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, போன்ற பலவித நன்மைகள் தரும் 33 வகை சிறுதானியங்கள், பயிர் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவற்றை வறுத்து பின்னர் மாவாக அரைக்கப் பட்டது.
நாட்டுச் சர்க்கரை / கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடும்பத்தினர் அனைவரும் பருகலாம்.
இரத்தம் சுத்திகரிப்பு செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிகரிப்பதுடன், எலும்புகளை வலுப்பெற செய்யும். கொழுப்பு சர்க்கரை போன்றவை குறையும், நீண்ட நலமுடன் வாழ்வினை சிறு தானியங்கள் அளிக்கும்.
தொகுப்பில் இடம்பெரும் தானியங்கள்.
- வரகு
- சாமை
- குதிரைவாலி
- திணை
- நரிப்பயிறு
- நாட்டுக்கொள்ளு
- பனிவரகு
- பூங்கார் அரிசி
- காட்டுயானம் அரிசி
- மாப்பிள்ளைசம்பா அரிசி
- மூங்கில் அரிசி
- கருங்குறுவை அரிசி
- நிலக்கடலை
- பார்லி
- சோயா
- பச்சைப்பட்டாணி
- சிவப்பு அவல்
- பொட்டுக்கடலை
- மைசூர் பருப்பு
- கேழ்வரகு
- கருப்பு உளுந்து
- நாட்டுப் பச்சைப்பயிறு
- வெள்ளை சோளம்
- கம்பு
- சவ்வரிசி
- சம்பா கோதுமை
- நாட்டுத் தட்டைப்பயிறு
- சோளம்
- கிட்னி பீன்ஸ்
- சுக்கு
- ஏலக்காய்
- முந்திரி
- பாதாம்
அரைக்கீரை சூப் பொடி
அளவு: 50 கிராம்
மூலப்பொருட்கள் : அரைக்கீரை, மஞ்சள் தூள், கிராம்பு, சீரகம், மல்லித்தூள், குருமிளகு ,ஜாதிக்காய் ,மசாலா பொருட்கள், உப்பு, சோள மாவு.
செய்முறை: ஒரு ஸ்பூன் சூப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். சூப் தயார் . சுவையானது ஆரோக்கியமானது.
பயன்கள்:
* வயிற்றுப்புண் நீங்கும் .
* நச்சு நீக்கி.
ஆவாரம் பூ சூப் பொடி
அளவு: 50 கிராம்
மூலப்பொருட்கள் : ஆவாரம் பூ பொடி, மஞ்சள் தூள், சீரகம், குருமிளகு, உப்பு, சோள மாவு.
செய்முறை: ஒரு ஸ்பூன் சூப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். சூப் தயார் . சுவையானது ஆரோக்கியமானது.
பயன்கள்:
* "நீரிழிவு" நோய்க்கு ஒரு வரப்பிரசாதம்.
* தோல் நமைச்சல்.
* ஆண்குறி எரிச்சல் குணமாகும்.
* வெள்ளைப்படுதல் குணமாகும்.
இட்லி பொடி
இந்து கல் உப்பு
இந்து உப்பு நன்மைகள் :
* இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும்.
* மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.
* இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும்.
* எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது.
இந்து பொடி உப்பு
இந்து பொடி உப்பு நன்மைகள் :
* இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும்.
* மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.
* இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும்.
* எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது.
உடைத்த கம்பு
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
உலர் திராட்சை
உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம். இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.
எள்ளு இட்லி பொடி
கண்டங்கத்திரி ஊறுகாய்
கத்தரிக்காய் வத்தல்
கத்தரிக்காய் பயன்கள்:
இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது.எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக் குணப்படுத்தும்.
கம்பு அவல்
கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.
கம்பு அவல் நன்மைகள் :
* எலும்புகள் வலிமையாகும்.
* உடல் சூடு குறையும்.
* உடல் எடை குறையும்.
* உயர் இரத்த அழுத்தம் குறையும்.
* குடல் புற்றுநோய் குறையும்.