ஆந்தை பேனா ஸ்டாண்ட்
ஆந்தை பேனா ஸ்டாண்ட்
உண்டிவில்
நவீன ஆயுதங்கள் கண்டுபிடிக்கும் முன் வேட்டையாடவும் தற்காப்புக்காகவும் ஆதி தமிழர்கள் மரக்கிளை கவட்டை கொண்டு கண்டுபிடித்த கருவி உண்டிவில் ஆகும். பெரும் ஆபத்தை ஏற்படுத்தாமல் உணவுக்காகவும் தற்காப்புக்கா மட்டுமே இக்கருவி பயன்படும்.
சிறுவர்களின் குறி பார்க்கும் திறமை, கண் பார்வை, மனதை ஒருங்கிணைக்கும் செயல் திறன் கொண்டது இக்கருவி. கால மாற்றத்தில் பயன்பாட்டிற்கு இல்லாமல் போன இக்கருவியை நவீன படுத்தி சந்தைக்கு கொண்டு வந்துள்ளோம்.
உலர் பழங்கள் பெட்டி
உலர் பழங்கள் பெட்டி
கை பளுக்கருவி ( DUMBBELLS )
கோலிக்குண்டு
கோலிக்குண்டு தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர்.
ஆடுபொருள்: கோலி
விளையாடுபவர்களின் எண்ணிக்கை: இரண்டிற்கு மேற்பட்டவர்கள் .
ஆட்ட வகை: ஒருகுழியாட்டம், முக்குழியாட்டம், பேந்தா-ஆட்டம்.
ஆட்ட நேரம்: விளையாட்டில் 10 புள்ளி பெற்றவர் பழம்.
ஆடுகளம்: மண் தரை.
அமைப்பு: ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்து. பொதுவாக இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும்.
பயன்கள் : தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன் மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது. விரல் நரம்புகள் செயல்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
சிறப்பு : “அரங்கின்றி வட்டு ஆடியற்றே” என வரும் திருக்குறள் (401).
“குண்டு உருட்டுதல்” எனப் பரிமேலழகர் எழுதியுள்ள உரை.
தாயக்கட்டை
நடைவண்டி
நடைவண்டி என்பது குழந்தை பிறந்து, பின்னர் தவழ்ந்து, நிற்கத் தொடங்கிய பின்பு நடை பயில்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு வண்டி அல்லது விளையாட்டுப் பொருள் ஆகும். இந்த நடைவண்டி மரத்தால் செய்யப்பட்டு மூன்று சக்கரங்களுடன் மெதுவாக தள்ளிக் கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டதாகும். தற்போது நடைவண்டிக்குப் பதிலாக புதிய வடிவிலான பொருட்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதால் நடைவண்டி பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. தமிழ்நாட்டின் சில கிராமங்களில் மட்டும் இந்த நடைவண்டி பயன்பாட்டிலுள்ளது.
இதன் மூலம் நம் தளம் உலகின் பல்வேறு இடத்திற்கு அனுப்பி வைக்க முனைந்துள்ளது.
குழந்தைகளை வாக்கரில் நடைபயில வைப்பது பெரும் கேடாகும்,