Showing 1–12 of 82 results

33 வகை சிறுதானியங்கள் அடங்கிய சத்துமாவு

225.00450.00

உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, போன்ற பலவித நன்மைகள் தரும் 33 வகை சிறுதானியங்கள், பயிர் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவற்றை வறுத்து பின்னர் மாவாக அரைக்கப் பட்டது.

நாட்டுச் சர்க்கரை / கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடும்பத்தினர் அனைவரும் பருகலாம்.

இரத்தம் சுத்திகரிப்பு செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிகரிப்பதுடன், எலும்புகளை வலுப்பெற செய்யும். கொழுப்பு சர்க்கரை போன்றவை குறையும், நீண்ட நலமுடன் வாழ்வினை சிறு தானியங்கள் அளிக்கும்.

தொகுப்பில் இடம்பெரும் தானியங்கள்.

  • வரகு 
  • சாமை 
  • குதிரைவாலி 
  • திணை 
  • நரிப்பயிறு
  • நாட்டுக்கொள்ளு 
  • பனிவரகு 
  • பூங்கார் அரிசி 
  • காட்டுயானம் அரிசி 
  • மாப்பிள்ளைசம்பா அரிசி 
  • மூங்கில் அரிசி 
  • கருங்குறுவை அரிசி 
  • நிலக்கடலை 
  • பார்லி 
  • சோயா 
  • பச்சைப்பட்டாணி 
  • சிவப்பு அவல் 
  • பொட்டுக்கடலை 
  • மைசூர் பருப்பு 
  • கேழ்வரகு 
  • கருப்பு உளுந்து 
  • நாட்டுப் பச்சைப்பயிறு 
  • வெள்ளை சோளம் 
  • கம்பு 
  • சவ்வரிசி 
  • சம்பா கோதுமை 
  • நாட்டுத் தட்டைப்பயிறு 
  • சோளம் 
  • கிட்னி பீன்ஸ் 
  • சுக்கு
  • ஏலக்காய்
  • முந்திரி
  • பாதாம் 

அறுபதாம் குருவை அரிசி

49.0098.00
குறுவை அரிசி சுண்ணாம்புச் சத்து புரதம் கொழுப்பு மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற வகையில் உள்ளது எலும்பு சம்பந்தமான தொந்தரவுகள் அனைத்திற்கும் ஏற்றது மாதவிடாய் நின்ற பெண்கள் வாரம் ஒரு முறை இந்த அறுபதாம் குறுவை அரிசியினை உண்டுவர காலத்தால் வரும் தொந்தரவுகள் தீரும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் வாரம் ஒரு முறை இந்த அரிசியை உண்டு வர பற்கள் மூட்டுகள் எலும்புகள் பலம்பெறும் இந்த அரிசியை லேசாக பொடித்துப் பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்க வேண்டும் வடித்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாக துணியில் கட்டி அதனை கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் இவ்வாறு செய்வதன் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி தசைகள் பாதிப்பு போன்றவை எளிதில் மீளலாம் அதுமட்டுமில்லாது இளம்பிள்ளை வாதம் கால் சூம்பி போவது போன்ற நோய்களுக்கும் இருக்கும் சிறந்தது

அறுபதாம் குருவை அரிசி

900.002,250.00
குறுவை அரிசி சுண்ணாம்புச் சத்து புரதம் கொழுப்பு மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற வகையில் உள்ளது எலும்பு சம்பந்தமான தொந்தரவுகள் அனைத்திற்கும் ஏற்றது மாதவிடாய் நின்ற பெண்கள் வாரம் ஒரு முறை இந்த அறுபதாம் குறுவை அரிசியினை உண்டுவர காலத்தால் வரும் தொந்தரவுகள் தீரும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் வாரம் ஒரு முறை இந்த அரிசியை உண்டு வர பற்கள் மூட்டுகள் எலும்புகள் பலம்பெறும் இந்த அரிசியை லேசாக பொடித்துப் பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்க வேண்டும் வடித்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாக துணியில் கட்டி அதனை கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் இவ்வாறு செய்வதன் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி தசைகள் பாதிப்பு போன்றவை எளிதில் மீளலாம் அதுமட்டுமில்லாது இளம்பிள்ளை வாதம் கால் சூம்பி போவது போன்ற நோய்களுக்கும் இருக்கும் சிறந்தது

ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி

44.0088.00
தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட அரிசி ஆத்தூர் கிச்சலி சம்பா

ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி

880.002,250.00
தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும். செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இரும்பு சத்து சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட அரிசி ஆத்தூர் கிச்சலி சம்பா

இட்லி சோயா

72.00140.00
இட்லிக்கு மாவு அரைக்கும் போது, உளுந்துக்கு பதிலாக சோயா மொச்சையை பயன்படுத்தி அரைத்து இட்லி செய்தால் அதிக சத்தான இட்லி கிடைக்கும்.

உடைத்த கம்பு

35.0070.00
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்.

கட்ட சம்பா அரிசி

50.0099.00
கட்ட சம்பா அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். வரவிருக்கும் நோய்கள் கூட பாய்ந்தோடும்.

கட்ட சம்பா அரிசி

820.002,050.00
கட்ட சம்பா அரிசியை சாப்பிடுவதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். வரவிருக்கும் நோய்கள் கூட பாய்ந்தோடும்.

கம்பு மாவு

35.0070.00
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.
* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக்  கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக  வாழலாம்.

கருப்பு உடைத்த உளுந்து

77.00150.00
தோல் நீக்கப்படாத உளுந்தை அதன் முழுசத்தும் குறையாமல் உடைத்து பயன்படுத்துவது உளுந்து பொட்டு என்று அழைக்கப்படுகிறது . இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.
கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு அந்த உளுந்தில் இருக்கும் முழுமையான சத்து ஜீரண உறுப்புகளால் கிரகிக்கப்பட்டு, செரிமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.தோலில் ஏற்படும் தழும்புகள், ஆதீத சூரிய ஒளியால் தோல் கருத்துப் போதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள
தீர்கிறது.கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதில் இருக்கும் சத்துக்கள் உடலில் அடிபட்ட இடத்தில் பிராணவாயு அதிகம் கிரகிக்க செய்து புண்களையும், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தங்கள் போன்றவற்றை நீக்குகிறது.எனவே குழந்தைகள் அடிக்கடி சாப்பிட செய்வதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.உடல் உற்சாகம் அடைந்து, சக்தி அதிகரித்து நீண்ட நேரம் செயலாற்றக் கூடிய ஆற்றல் கிடைக்கும்.

கருப்பு கவுனி கஞ்சி மாவு

113.00450.00
கருப்பு கவுனி கஞ்சி மாவின் பலன்கள்: * உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கவுனி அரிசியில் செய்த உணவுகளை உட்கொள்வதினால் மிக எளிதில் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். * கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும். * இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது. * கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் குளுக்கோஸ் நீண்ட நேரம் உங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.