மாங்காய் வத்தல்
கருவடக பொடி
கொத்தவர வத்தல்
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: நாட்டு கொத்தவரங்காய், புளி, மஞ்சள்தூள், உப்பு
பொதுவாக தமிழர்கள் பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.
சுண்ட வத்தல்
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: நாட்டு சுண்டைக்காய் , புளி, மஞ்சள்தூள், உப்பு
பொதுவாக தமிழர்கள் பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.
மணத்தக்காளி வத்தல்
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: மணத்தக்காளி விதை, புளி, மஞ்சள்தூள், உப்பு
பொதுவாக தமிழர்கள் பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.
மோர் மிளகாய்
அம்மாவின் நேரடி கைப்பக்குவத்தில் இல்லத்திலேயே தயாரிக்கப்படுகிறது.
செய் பொருட்கள்: பச்சை மிளகாய், மோர், உப்பு
பொதுவாக தமிழர்கள் பருவ காலங்களில் விளையும் காய்கறி பழங்களை சேமித்து அதை பதப்படுத்தி வைத்துக்கொண்டு, எதிர்வரும் மழைக்காலங்களில் தானியம் மற்றும் காய்கறிக்கள் பற்றாக்குறை வரும் பொழுது சேமித்து வைத்த உணவு பொருட்களை பயன்படுத்தி கொண்டு ஆரோக்கிய உணவாகவும் உண்பர். அதிலும் கத்தரி வத்தல் போன்ற உணவு பொருட்கள் வருடகணக்கில் கெடாமல் அப்படியே இருக்கும்.