Showing all 9 results

அரசமர விதை தேநீர்

50.00240.00

பலன்கள்:

    • ஆண் மலட்டுத் தன்மையை நீக்குகிறது
    • மலமிளக்கியாகவும் செயல்படுகிறது
    • செரிமானத்தை தூண்டுகிறது
    • பாலுணர்வை தூண்டுகிறது
    • வாந்தியையும் தடுக்கும்
    • அதி தாகத்தையும் கட்டுப்படுத்தும்
    • இதய நோய்க்கு மருந்தாகிறது
    • ஆஸ்துமாவை குணப்படுத்தும்

மூலபொருட்கள்

அரசவிதைப் பொடி, மற்றும் ஏலக்காய் பொடி

உபயோகிக்கும் முறை

தினமும் இருவேளை காலை மற்றும் இரவு 200 மில்லி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேவைக்கேற்ப பால், சர்க்கரை சேர்த்து அருந்தலாம்

ஆடாதோடை தேநீர் பொடி

100.00
100 கிராம் தொண்டைக் கட்டு, தொண்டை தொற்று நீங்கும், நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், இரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடா தோடைக்கு உண்டு. பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

இலந்தைப்பழ தேநீர்

100.00240.00
      • இலந்தைப்பழ தேநீர்: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
      • இலந்தைப்பழ சாறு: ஒரு தேக்கரண்டி இலந்தைப்பொடியை 200 மில்லி குளிர்ந்த தண்ணீரில் நாட்டு சர்க்கரையை சேர்த்து பருகலாம்
      • இலந்தைப்பழ இரசம்: இரசத்திற்கு தேவையான மூலப்பொருட்களுடன் புளிக்கு மாற்றாக இலந்தைப்பொடியை சேர்த்து இரசம் தயாரிக்கலாம்.
      • இலந்தைப்பழ சோறு: புளிசோறிற்கு தேவைப்படும் பொருட்களுடன் புளிக்கு பதிலாக இலந்தைப்பழ பொடியை கலந்து இலந்தைப்பழ சோறு தயார் செய்யலாம்..

      எலும்புகள் வலுப்பெற்று உடல் பலம்பெறும்

      பித்தத்தை சமநிலைப்படுத்தும்

      உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது

      நினைவாற்றலை அதிகரிக்கும்

      எலும்புகள் உறுதிபெறும். ரத்த அழுத்தம் சீராகும்

      தூக்கமின்மைக்கு அதிசிறந்த மருந்தாக செயல்படும்

கருந்துளசி தேநீர்

100.00
நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு மூலிகை. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருப்பதால் நோய்த்தொற்று மற்றும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும். எனவே இந்த மூலிகை டீயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

கற்பூரவள்ளி தேநீர்

100.00
100 கிராம் வரட்டு இருமல், தும்மல், சளிக்கு மருந்தாகவும் தொண்டைக்கு இதமாகவும் செயல்படும் . பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

தேற்றான் கொட்டை காபி பொடி

100.00240.00
    • இதயத்தை பலப்படுத்தும்
    • நீரிழவு நோயை குணப்படுத்தும்
    • ஆண்களின் உயிர் எண்ணிக்கையை அதிகரிக்கும்
    • கண் நோய்களை குணமாக்கும்
    • பெண் இனப்பெருக்க உறுப்பு கோளாறுகளை சரிசெய்யும்
    • வெள்ளை படுதலை குணமாக்கும்
    • கப நோய்களை குணமாக்கும்
    • சீதபேதி மற்றும் வயிற்றுப்போக்கை குணமாக்கும்
    • உடலைப் பலப்படுத்தும்

    தயாரிக்கும் முறை

    அரை தேக்கரண்டி தேற்றான் கொட்டை காபி பொடியை 200 மில்லி தண்ணீர் அல்லது பாலில் கலந்து 2 முதல் 5 நிமிடம் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை அல்லது பனங்கருபட்டி தேவைக்கேற்ப கலந்து பருகலாம்

பனங்கிழங்கு மாவு

375.00
அளவு : 250 கிராம்   
          • தோலில் பளபளப்பும் பொலிவும் ஏற்படும்
          • உடலுக்கு குளிர்ச்சியை தரும்
          • மலச்சிக்கல் நீங்கும்
          • சிபிலிஸ் என்ற மேக ரோக நோய் குணமாகும்
          • வெள்ளை வெட்டை
          • நீர்க்கடுப்பு
          • சரும நிற மாற்றம்
          • கரப்பான்
          • ரத்த பேதி
          • வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும்

வில்வஇலை தேநீர்

100.00
உடல் சூடு, வயிற்றுக்கோளாறு, பித்தம், போன்றவற்றை குணமாக்கும் வல்லமை கொண்டது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்ச்சி அளிக்கும். பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.

வெட்டிவேர் தேநீர்

100.00
வெட்டிவேர் குளிர்ச்சியைத் தருவதுடன் நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரக்கூடியது, தோல் மினுமினுப்பு பெறும். பொடியை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை கலந்து தேநீராக அருந்தலாம்.