33 வகை சிறுதானியங்கள் அடங்கிய சத்துமாவு
உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, போன்ற பலவித நன்மைகள் தரும் 33 வகை சிறுதானியங்கள், பயிர் வகைகள், பாரம்பரிய அரிசி வகைகள் போன்றவற்றை வறுத்து பின்னர் மாவாக அரைக்கப் பட்டது.
நாட்டுச் சர்க்கரை / கருப்பட்டி சேர்த்து காய்ச்சி குடும்பத்தினர் அனைவரும் பருகலாம்.
இரத்தம் சுத்திகரிப்பு செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிரிகரிப்பதுடன், எலும்புகளை வலுப்பெற செய்யும். கொழுப்பு சர்க்கரை போன்றவை குறையும், நீண்ட நலமுடன் வாழ்வினை சிறு தானியங்கள் அளிக்கும்.
தொகுப்பில் இடம்பெரும் தானியங்கள்.
- வரகு
- சாமை
- குதிரைவாலி
- திணை
- நரிப்பயிறு
- நாட்டுக்கொள்ளு
- பனிவரகு
- பூங்கார் அரிசி
- காட்டுயானம் அரிசி
- மாப்பிள்ளைசம்பா அரிசி
- மூங்கில் அரிசி
- கருங்குறுவை அரிசி
- நிலக்கடலை
- பார்லி
- சோயா
- பச்சைப்பட்டாணி
- சிவப்பு அவல்
- பொட்டுக்கடலை
- மைசூர் பருப்பு
- கேழ்வரகு
- கருப்பு உளுந்து
- நாட்டுப் பச்சைப்பயிறு
- வெள்ளை சோளம்
- கம்பு
- சவ்வரிசி
- சம்பா கோதுமை
- நாட்டுத் தட்டைப்பயிறு
- சோளம்
- கிட்னி பீன்ஸ்
- சுக்கு
- ஏலக்காய்
- முந்திரி
- பாதாம்
அவுரி இலை
அவுரி இலையின் பயன்கள்:
அவுரி இலைகள் - வீக்கம், கட்டி முதலியவற்றைக் கரைக்கும், விஷத்தை முறிக்கும், உடலைத் தேற்றும், மலமிளக்கும், வயிற்றுப் புழுக்களைக் கொல்லும், உடலைப் பலமாக்கும்.தலை முடியைக் கருப்பாக்கும், மாலைக்கண் நோயைக் குணமாக்கும்.
அவுரி வேர் விஷத்தை முறிக்கும். கூந்தல் தைலங்களில் வேர் மற்றும் இலைகள் முக்கியப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.
அறுபதாம் குருவை அரிசி
குறுவை அரிசி சுண்ணாம்புச் சத்து புரதம் கொழுப்பு மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற வகையில் உள்ளது எலும்பு சம்பந்தமான தொந்தரவுகள் அனைத்திற்கும் ஏற்றது
மாதவிடாய் நின்ற பெண்கள் வாரம் ஒரு முறை இந்த அறுபதாம் குறுவை அரிசியினை உண்டுவர காலத்தால் வரும் தொந்தரவுகள் தீரும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் வாரம் ஒரு முறை இந்த அரிசியை உண்டு வர பற்கள் மூட்டுகள் எலும்புகள் பலம்பெறும்
இந்த அரிசியை லேசாக பொடித்துப் பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்க வேண்டும் வடித்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாக துணியில் கட்டி அதனை கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் இவ்வாறு செய்வதன் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி தசைகள் பாதிப்பு போன்றவை எளிதில் மீளலாம் அதுமட்டுமில்லாது இளம்பிள்ளை வாதம் கால் சூம்பி போவது போன்ற நோய்களுக்கும் இருக்கும் சிறந்தது
அறுபதாம் குருவை அரிசி
குறுவை அரிசி சுண்ணாம்புச் சத்து புரதம் கொழுப்பு மக்னீசியம் போன்ற பலவிதமான பால் சத்துக்கள் இயற்கையான முறையில் உடலுக்கு ஏற்ற வகையில் உள்ளது எலும்பு சம்பந்தமான தொந்தரவுகள் அனைத்திற்கும் ஏற்றது
மாதவிடாய் நின்ற பெண்கள் வாரம் ஒரு முறை இந்த அறுபதாம் குறுவை அரிசியினை உண்டுவர காலத்தால் வரும் தொந்தரவுகள் தீரும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்களும் பெண்களும் வாரம் ஒரு முறை இந்த அரிசியை உண்டு வர பற்கள் மூட்டுகள் எலும்புகள் பலம்பெறும்
இந்த அரிசியை லேசாக பொடித்துப் பாலுடன் சேர்த்து சாதம் போல் வடிக்க வேண்டும் வடித்த அரிசியை சிறு சிறு மூட்டைகளாக துணியில் கட்டி அதனை கொண்டு உடலில் ஒத்தடம் கொடுக்கும்போது சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும் இவ்வாறு செய்வதன் மூலம் வாதம் நரம்புத்தளர்ச்சி தசைகள் பாதிப்பு போன்றவை எளிதில் மீளலாம் அதுமட்டுமில்லாது இளம்பிள்ளை வாதம் கால் சூம்பி போவது போன்ற நோய்களுக்கும் இருக்கும் சிறந்தது
ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி
ஆத்தூர் கிச்சலி சம்பா அரிசி
ஆமணக்கு எண்ணெய் ( விளக்கெண்ணெய் )
ஆளிவிதை இனிப்பு உருண்டை
எண்ணிக்கை: 5 உருண்டைகள்
ஆளிவிதை, நிலக்கடலை, நாட்டுச் சர்க்கரை கொண்டு அரைத்து உருண்டையாக தயாராகிறது.
ஆளிவிதையில் அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும். செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
தைத்திங்கள் நிறுவனத்தின் நேரடி தயாரிப்பாகும்.
இட்லி சோயா
இட்லி பொடி
இந்து உப்பு
இந்து உப்பு நன்மைகள் :
* இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும்.
* மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.
* இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும்.
* எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது.
இந்து பொடி உப்பு
இந்து பொடி உப்பு நன்மைகள் :
* இந்துப்பை உணவில் தினமும் உபயோகித்துவந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும்.
* மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்துப்பு மருந்தாக பயன்படுகிறது.
* இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும்.
* எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது.