ரத்தத்தை சுத்தப்படுத்தும்
ஞாபக சத்தியைத் தூண்டும், அருகம்புல் சிறந்த மருந்தாகும்.
ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் அருகம்புல் கசாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.
200 மில்லி
Reviews
There are no reviews yet.