அளவு: 50 கிராம்
மூலப்பொருட்கள் : வல்லாரை, மஞ்சள் தூள், கிராம்பு, சீரகம், மல்லித்தூள், குருமிளகு ,ஜாதிக்காய் ,மசாலா பொருட்கள், உப்பு, சோள மாவு.
செய்முறை: ஒரு ஸ்பூன் சூப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும். சூப் தயார் . சுவையானது ஆரோக்கியமானது.
பயன்கள்:
* ஞாபக சக்தி பெருகும்.
* நரம்புகளை வலுவாக்கும்.
* மன அழுத்தம் குறையும்.
Reviews
There are no reviews yet.