அம்பர் இராட்டை கொண்டு கைகளால் நூற்கப் பட்ட
துணிகளால் நேர்த்தியாக தைத்து தயாரான மென்மையான எட்டு முழ வேட்டி
- இறகின் மென்மை
- கவர்ச்சியான கரை
- கைநூற்பு துணி
- எட்டு முழம்
- இயற்கை பருத்தி
-
லேசான எடை
குளிர்காலத்தில் உங்கள் உடலை சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். வெளிப்புற வெப்பநிலையைப் பற்றி கவலைப்படாமல், அதிக நேரம் ஆறுதலுடன் வேட்டி அணியலாம்.
குளிர்ந்த நீரில் அலசி நிழலில் காயவைக்கவும்.
தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். அதை நினைவு படுத்தும் வகையில் அமைனந்துள்ளது “நூற்பு” நிறுவனத்தின் தயாரிப்புகள்..
Reviews
There are no reviews yet.