உடல் சூடு, கண் ரோகம், ஒற்றைத்தலைவலி அனைத்தும் நீங்கும்.
பொன்னாங்கன்னித் தைலத்தை வாரம் ஒருமுறை தலை முதல் பாதம் வரை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் சென்று இளம் சூடான நீரில் குளித்து வர உடலில் மிகுதி படும் உஷ்ணம் குறைந்து கண் எரிச்சல் மறையும்.
100 மில்லி
Reviews
There are no reviews yet.