கண் எரிச்சல், மண்டை வலி, உடம்பு சூடு நீங்கி உடல் குளிர்ச்சியடையும்.
சுவாமி அபிசேகத்திற்கும் பயன்படுத்தலாம்.
உடலிற்கும் தழைக்கும் தேய்த்துக் குளிக்கலாம், நமது சித்தர்கள் நமக்களித்த அற்புத மருந்தாகும். உடலில் உள்ள தோல்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தும் குளியல் தைலமாகும்
100 மில்லி
Reviews
There are no reviews yet.