சுற்றளவு: 29 அங்குலம்
அகலம்: 8 அங்குலம்
உயரம்: 11 அங்குலம்
பனைத்தொழில் தமிழர்களின் முக்கிய அங்கமாகும்
அதில் பனைக்கூடை இல்லாமல் தமிழர்கள் வாழ்வியல் அமைந்துவிட வில்லை, உணவு பத்திரப் படுத்தவும், அரிசி தானியம் சேமித்து வைக்கவும் பனைக்கூடைகள் பயன்படுகிறது. அவ்வாறு சேமிக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியமானதாகவும், கெடாமல் இருக்கும்.
உடல் நலதிற்கு தீங்கு விளைவிக்காமல் ஆரோக்கியம் தரும் பனைப் பொருட்களை அனைவரும் பயன்படுத்தலாம்.
Reviews
There are no reviews yet.