வலம்புரிக் காயை தூய்மை செய்து லேசாக வறுத்து பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர வாதம் நோய், கொப்புளம் போன்ற நோய்களை சரி செய்யும்
எண்ணையில் பொடியை காய்ச்சி ஆறவைத்து காதில் விட்டு வந்தால் ஒலி இரைச்சல், வலி போன்றவற்றை தீர்க்கும். வாயு தொல்லைகளை சரி செய்யும்.
சாம்பிராணி போடும் பொழுது வலம்புரிக் காயை பொடி செய்து தூபமிட நல்ல சிந்தனைகளை உருவாக்கும், மன அமைதி நிலவும்.
Reviews
There are no reviews yet.