+91 8056849994
[email protected]
  • Shop
தைத்திங்கள் மரபுக்கடை
Select category
  • Select category
  • அத்தியாவசிய பொருட்கள்
    • இயற்கை பொருட்கள்
      • அழகு சாதனங்கள்
      • குளியல் பொருள்கள்
    • ஊட்டச்சத்து உணவுகள்
    • கலை
      • காட்சிப் பொருட்கள்
      • சிலைகள்
      • தைத்திங்கள் களஞ்சியம்
    • துரித உணவு வகைகள்
    • தெய்வீக பொருட்கள்
    • பயன்பாட்டு பொருட்கள்
    • பாதுகாப்பு பொருட்கள்
      • கொசு / பூச்சி விரட்டி
    • பாய் மற்றும் விரிப்புகள்
    • பாரம்பரிய அரிசி வகைகள்
    • பாரம்பரிய அவல் வகைகள்
    • பிரம்பு கூடைகள்
    • மூலிகை ஊட்டச்சத்து / தேநீர் / பானம்
    • வாசனை திரவியம்
    • விளையாட்டு பொருள்கள்
  • ஆடைகள்
    • ஆண்கள்
      • PLAIN POLO T-SHIRTS
      • PLAIN ROUND NECK TSHIRTS
      • கழுத்துப்பட்டை
      • சுற்றுக்கழுத்து
      • தமிழ் ஆடைகள்
      • மேதகு வெள்ளை சட்டைகள்
      • லுங்கிகள்
    • குழந்தைகள்
      • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
      • தொகுப்பு ஆடைகள்
    • குளிர்கால ஆடைகள்
    • கைத்தறி வேட்டிகள்
    • துண்டு வகைகள்
  • இசைக்கருவிகள்
  • தைத்திங்கள் பரிந்துரைகள்
  • நாட்டு மருந்து
    • சிரப் / கேப்சூல்
    • சூரணம் / லேகியம்
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • மூலிகை பொடி வகைகள்
  • நூல்கள்
  • மொத்த விற்பனை
    • பாரம்பரிய அரிசி வகைகள்
Login / Register
0 Wishlist
0 Compare
0 items ₹0.00
Menu
தைத்திங்கள் மரபுக்கடை
0 items ₹0.00
Browse Categories
  • ஊட்டச்சத்து உணவுகள்
  • துரித உணவு வகைகள்
  • மூலிகை ஊட்டச்சத்து / தேநீர் / பானம்
  • குளியல் பொருள்கள்
  • அழகு சாதனங்கள்
  • மேதகு வெள்ளை சட்டைகள்
  • கலை
    • காட்சிப் பொருட்கள்
    • சிலைகள்
    • தைத்திங்கள் களஞ்சியம்
  • நூல்கள்
  • விளையாட்டு பொருள்கள்
  • நாட்டு மருந்து
    • சூரணம் / லேகியம்
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை பொடி வகைகள்
    • சிரப் / கேப்சூல்
  • பாரம்பரிய அரிசி வகைகள்
  • தமிழ் ஆடைகள்
    • சுற்றுக்கழுத்து
    • கழுத்துப்பட்டை
    • குளிர்கால ஆடைகள்
    • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
  • இசைக்கருவிகள்
Click to enlarge
Home நாட்டு மருந்து மூலிகை / உலர் மூலிகை வசம்பு
மாசிக்காய் ₹12.00 – ₹175.00
Back to products
நன்னாரி வேர் ₹190.00 – ₹1,850.00

வசம்பு

₹6.00 – ₹125.00

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

பலன்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளது,

Clear
Compare
Add to wishlist
SKU: N/A Categories: நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை Tags: food, organic, vasambu, கிருமி நாசினி, கீல்வாதம், குமட்டல், சிறு குழந்தைகள், திக்குவாய், நாட்டுமருந்து, பூச்சி கடி, பொடுகு, வசம்பு, வாந்தி, ஜலதோஷம்
Share:
  • Description
  • Additional information
  • Reviews (0)
  • Shipping & Delivery
Description

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இவற்றில் பல அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைளும் அதிகம் இடம்பெற்றிருந்தன. அதில் மிகவும் பிரபலமான ஒரு வீட்டு வைத்திய மூலிகையாக “வசம்பு” இருந்திருக்கிறது. வசம்பு மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

செரிமான மற்றும் வயிறு பிரச்சனைகள்

நாம் சாப்பிடும் உணவுகளை நன்றாக செரிமானம் செய்து உடலுக்கு சக்தியை அளிக்கும் பணியை வயிறு செய்கிறது. வயிற்றில் பூச்சி தொல்லைகள், வாயு கோளாறுகள், உப்பசம் மற்றும் அஜீரணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வசம்பை நன்றாக நசுக்கி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறிய பின்பு அருந்தினால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

ஜலதோஷம்

மழை மற்றும் குளிர்காலங்களில் அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒன்றாக சளி அல்லது ஜலதோஷம் இருக்கிறது. வசம்பு ஜலதோஷ தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. கால் ஸ்பூன் அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டைகட்டு போன்றவை சீக்கிரத்தில் குணமாகும்.

பொடுகு

கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், தலைமுடிகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கும் பொடுகு தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது தான். பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கிறது. நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும்.

சிறு குழந்தைகள்

பழங்காலத்தில் பிறந்து 1 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு வசம்பை தேனில் குழைத்து கை குழந்தைகளின் நாக்கில் தடவி விடும் பழக்கத்தை அதிகம் மேற்கொண்டனர். இப்படி செய்வதால் சிறு குழந்தைகளுக்கு சீக்கிரமாக பேச்சு திறன் கைவரப்பெறுவதோடு உணவில் இருக்கும் நச்சுகளால் எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு நச்சு முறிப்பான் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

கிருமி நாசினி

வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வசம்பு இயற்கையிலேயே அமிலத்தன்மை மிக்க ஒரு மூலிகை பொருளாகும். சிறு குழந்தைகள் உறங்குகின்ற அறைகளில் வசம்பு பொடியை ஆங்காங்கே தூவி வைப்பதால் தொற்று கிருமிகள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் தொற்றும் அபாயத்தை வெகுவாக குறைக்கிறது.

பூச்சி கடி

நாம் வசிக்கின்ற வீட்டின் தோட்டங்கள் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேள், விஷ வண்டுகள் போன்றவை இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை கடித்து விடுவதால் அவற்றின் விஷம் நமது உடலில் பரவிவிடுகிறது. வசம்பை நன்கு பொடி செய்து கடிபட்ட இடங்களில் வைப்பதாலும், கொதிக்க வைத்த நீரில் வசம்பை போட்டு காய்ச்சி பருகி வந்தாலும் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறிந்துவிடும்.

வாந்தி, குமட்டல்

ஜுரம் போன்ற நோய்கள் ஏற்பட்டிருக்கும் போதும், வாகனங்களில் பயணம் செய்யும் போதும் சிலருக்கு வாந்தி குமட்டல் போன்றவை ஏற்படுகிறது. இப்பிரச்சனை ஏற்படும் போது வசம்பை நன்கு பொடி செய்து வாயில் போட்டு சிறிது இதமான வெண்ணீரை அருந்தினால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

கீல்வாதம்

வாதம் உடலில் அதிகரிக்கும் போது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்து கொண்டு, வலியை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. வாதத்தில் குறிப்பாக கீல்வாதம் எனப்படும் வாத நோய் மிகவும் கஷ்டங்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. வசம்பை காசி கட்டியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீல்வாதம் போன்ற அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.

திக்குவாய்

திக்குவாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறிய பாதிப்பால் உண்டாகும் ஒரு பிரச்சனையாகும். இந்த திக்குவாய் பிரச்னையை தீர்க்க முறையான மருத்துவம் மற்றும் பேச்சு பயிற்சிகளை மேற்கொள்ளும் காலத்தில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டு குழைத்து திக்குவாய் பாதிப்பு கொண்டவர்களின் நாவில் தடவி வந்தால் திக்குவாய் குணமாக உதவும்.

காக்கை வலிப்பு

மனநிலை பாதிப்பு வசம்புடன் திரிகடுகு, பெருங்காயம், அதிமதுரம், கடுக்காய் தோல், கருப்பு உப்பு ஆகியவற்றில் சிறிதளவு சேர்த்து, நன்கு இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் காக்கை வலிப்பு ஏற்படுபவர்களுக்கு கொடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். மன நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கு கொடுத்து வர சித்தம் தெளியும்.

Additional information
எண்ணிக்கை

1 குச்சி, 5 குச்சி, 10 குச்சி, 25 குச்சி

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “வசம்பு” Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Shipping & Delivery
wd-ship-1
wd-ship-2

MAECENAS IACULIS

Vestibulum curae torquent diam diam commodo parturient penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse parturient a.Parturient in parturient scelerisque nibh lectus quam a natoque adipiscing a vestibulum hendrerit et pharetra fames nunc natoque dui.

ADIPISCING CONVALLIS BULUM

  • Vestibulum penatibus nunc dui adipiscing convallis bulum parturient suspendisse.
  • Abitur parturient praesent lectus quam a natoque adipiscing a vestibulum hendre.
  • Diam parturient dictumst parturient scelerisque nibh lectus.

Scelerisque adipiscing bibendum sem vestibulum et in a a a purus lectus faucibus lobortis tincidunt purus lectus nisl class eros.Condimentum a et ullamcorper dictumst mus et tristique elementum nam inceptos hac parturient scelerisque vestibulum amet elit ut volutpat.

Related products

Sold out
Compare

மூலிகை ஆவி பிடிக்கும் பை

நாட்டு மருந்து, மூலிகை தைலம் / எண்ணெய், தைத்திங்கள் பரிந்துரைகள்
₹225.00 – ₹450.00
மூல பொருட்கள்: நொச்சி, வேப்பிலை, துளசி, புதினா, தைல இலை ( யூகலிப்டஸ் ) மஞ்சள், சீரகம், ஓமம், மிளகு, சுக்கு, கிராம்பு, உப்பு. பயன்படுத்தும் முறை: மூலிகை பையை தேவையான அளவு தண்ணீரில் போட்டு மூடி கொதிக்க வைத்து ஆவி வந்த பின் ஆவி/ வேது பிடிக்கவும். பயன்கள்: தலையில் கோர்த்துள்ள நீரையும், மார்புச் சளியையும் கரைத்து வெளியே கொண்டு வந்து புத்துணர்வு அளிக்கும்.  ( வெளிப்பயன்பாடு மட்டும் ) நாள் ஒன்றுக்கு மூன்று வேளை ஆவி பிடிக்கலாம்.  சாப்பிடும் முன் பிடித்தல் நலம். எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத அசல் இயற்கையான மூலிகை ஆகும்.
Add to wishlist
Select options
Quick view
Compare

கடுக்காய்

நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை, தைத்திங்கள் பரிந்துரைகள்
₹40.00 – ₹100.00
சித்தர் பாடலில், "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. என்று கூறப்பட்டுள்ளது. கடுக்காய் அனைத்து வீடுகளிலும் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிசமாகும்.
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
Add to wishlist
Select options
Quick view
Compare

மூலிகை குளியல் பொடி

தைத்திங்கள் பரிந்துரைகள், நாட்டு மருந்து
₹120.00
அளவு: 225 கிராம் சோப்பு மற்றும் ஷாம்பூ மாற்றாக 100% இயற்கை மூலிகைகளான குளியல் பொடி மூலிகைகள்:  ஆவாராம்பூ மற்றும் இலை, செம்பருத்தி பூ மற்றும் இலை, நன்னாரி வேர், வெட்டிவேர், விலாமிச்சி வேர், பூலாங்கிழங்கு, சீவக்காய், கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயிறு, வெந்தயம், கார்போக அரிசி பயன்படுத்தும் முறை:  நன்கு தேய்த்து 3-5 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும், தொடர்ந்து பயன்படுத்துவதால் தோலில் பளபளப்பும் மினுமினுப்புடன் புது பொலிவை தரும். பயன்கள்:  உடலில் உள்ள வியர்வை சுரப்பிகளை சுத்தப்படுத்துவதால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் வியர்வை மூலம் வெளியேறுகிறது. அரிப்பு, தோலில் நிற மாற்றம், பாத வெடிப்பு தலையில் ஏற்படும் பொடுகு, படை, தேமல், சொரி, சிரங்கு மற்றும் வியர்வை நாற்றம் ஆகிவற்றிற்கு மிகச் சிறந்த வாசனை குளியல் பொடி ஆகும்.
Add to wishlist
Add to cart
Quick view
Compare

திப்பிலி

நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை
₹90.00 – ₹180.00
நவீன மருத்துவம் தோன்றுவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே, பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தது நமது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகள் ஆகும். இந்த இரண்டிலும் பெரும்பாலும் நமது நாட்டில் விளைகின்ற மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் பார்க்கப்பட்டன. அப்படியான மூலிகைகளில் ஒன்று தான் “திப்பிலி”. இந்த திப்பிலி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேலும் தகவல் கீழே குறிக்கப்பட்டுள்ளது.
Add to wishlist
Select options
Quick view
Compare

ஆவாரம் பூ

நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை, தைத்திங்கள் பரிந்துரைகள்
₹40.00 – ₹100.00

ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்வார்கள்

ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான். நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
Add to wishlist
Select options
Quick view
Compare

நொச்சி தைலம்

நாட்டு மருந்து, மூலிகை தைலம் / எண்ணெய், தைத்திங்கள் பரிந்துரைகள்
₹140.00
அளவு: 100 மில்லி மூலிகைகள்: நொச்சி, கற்பூரவள்ளி, துளசி, நல்லெண்ணெய், ஆடாதொடை பயன்படுத்தும் முறைகள்: தலைமுடியில் வேர்க்கால்களில் படும்படியும் உச்சியில் அதிக அளவிலும் மூட்டுகளில் நீர்க்கட்டு உள்ளவர்கள் கால் முழுவதும் இந்த எண்ணெயைத் தேய்த்து ஒத்தடம் கொடுத்து அரை மணி நேரம் கழித்து வெந்நீர் போடி போட்டு ஆவி பிடித்து பின் குளித்து வரவும். எண்ணெய் குளியலுக்கு உடல் முழுவதும் தேய்த்து அரைமணி நேரம் விட்டு வெந்நீரில் குளிக்கவும். பயன்கள்: சைனஸ், தலைபாரம், ஒற்றைத்தலைவலி, மூட்டுகளில் வரும் நீர்க்கட்டு, ஆஸ்துமா
Add to wishlist
Add to cart
Quick view
Compare

சாதிக்காய்

நாட்டு மருந்து, மூலிகை / உலர் மூலிகை
₹12.00 – ₹175.00
மருத்துவ பயன்கள் ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும். ஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம். மன உளைச்சல், மன அழுத்தத்தினை போக்கும் நிவாரணியாகவும் ஜாதிக்காய் பயன்படுகிறது.
Add to wishlist
Select options
Quick view
Compare

பனங்கற்கண்டு

நாட்டு மருந்து
₹250.00 – ₹975.00
பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.
மேலும் விபரம் கீழே குறிக்கப்பட்டுள்ளது,
Add to wishlist
Select options
Quick view
Yellow
Brown
Blue
Black
Beige
தைத்திங்கள் மரபுக்கடை

தைத்திங்கள் மரபுக்கடை

  • 6/132, நல்லிக்கவுண்டன் பாளையம் பிரிவு கொச்சின் - சேலம் 544 தேசிய நெடுஞ்சாலை பழங்கரை, அவினாசி - 641654 திருப்புர் மாவட்டம்
  • Phone: +91 8056849994
  • Mail: [email protected]
Recent Posts
  • மூலிகை டை – Herbal Hair Dye
    July 7, 2023 No Comments
  • அடேங்கப்பா! எப்படி இவ்வளோ அழகா இருக்க ?
    April 22, 2023 No Comments
CATEGORIES
  • நாட்டு மருந்து
    • சூரணம் / லேகியம்
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை பொடி வகைகள்
    • சிரப் / கேப்சூல்
  • பாரம்பரிய அரிசி வகைகள்
  • தமிழ் ஆடைகள்
    • சுற்றுக்கழுத்து
    • கழுத்துப்பட்டை
    • குளிர்கால ஆடைகள்
    • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
  • இசைக்கருவிகள்
USEFUL LINKS
  • Blog
  • Privacy Policy
  • Shipping Policy
  • பயன்படுத்தும் முறைகள்
  • Terms & Conditions
  • Contact Us
SOCIAL
  • Facebook
  • Instagram
  • Twitter
  • Tumblr
  • Youtube
Copyright © 2021-2023. All rights reserved. Powered by தைத்திங்கள்
payments
  • Menu
  • Categories
  • ஊட்டச்சத்து உணவுகள்
  • துரித உணவு வகைகள்
  • மூலிகை ஊட்டச்சத்து / தேநீர் / பானம்
  • குளியல் பொருள்கள்
  • அழகு சாதனங்கள்
  • மேதகு வெள்ளை சட்டைகள்
  • கலை
    • காட்சிப் பொருட்கள்
    • சிலைகள்
    • தைத்திங்கள் களஞ்சியம்
  • நூல்கள்
  • விளையாட்டு பொருள்கள்
  • நாட்டு மருந்து
    • சூரணம் / லேகியம்
    • மூலிகை தைலம் / எண்ணெய்
    • மூலிகை / உலர் மூலிகை
    • மூலிகை பொடி வகைகள்
    • சிரப் / கேப்சூல்
  • பாரம்பரிய அரிசி வகைகள்
  • தமிழ் ஆடைகள்
    • சுற்றுக்கழுத்து
    • கழுத்துப்பட்டை
    • குளிர்கால ஆடைகள்
    • சிறுவர் / சிறுமியர் சுற்றுக்கழுத்து
  • இசைக்கருவிகள்
  • Wishlist
  • Compare
  • Login / Register
Shopping cart
Close
Sign in
Close

Lost your password?

No account yet?

Create an Account

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு, தாங்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் 5 முதல் 7 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எங்களை வாட்சப்பில் தொடர்பு கொள்ள மற்றும் அழைக்க +91 9750903304 Dismiss